ParisuthaVaethaakamam Logo

வேதாகமம்

,

புதிய ஏற்பாடு

,

யோவான்

,

அதிகாரம் 20

,
???en_US.statement???   26

மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

Go to Home Page