telugu-bible Logo

పరిశుద్ధ గ్రంథము

,

பழைய ஏற்பாடு

,

எண்ணாகமம்

,

அதிகாரம் 5

,
???en_US.statement???   30

புருஷன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன் மனைவியின்மேல் அடைந்த சமுசயத்துக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் கர்த்தருடைய சந்நிதியில் தன் மனைவியை நிறுத்துவானாக; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யக்கடவன்.

Go to Home Page