telugu-bible Logo

పరిశుద్ధ గ్రంథము

,

பழைய ஏற்பாடு

,

1 சாமுவேல்

,

அதிகாரம் 23

,
వచనము   25

சவுலும் அவன் மனுஷரும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன் வனாந்தரத்திலே தங்கினான்; அதை சவுல் கேள்விப்பட்டு, மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின் தொடர்ந்தான்.

Go to Home Page